மறக்க முடியாத பல அனுபவங்களைக் ;கொடுத்த இந்தியப்பயணம்…………………..
இந்தியப்பயனத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள் பலவற்றை சந்தித்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவம் கிடைத்தன. வுpமானத்தில் பயனித்தது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்தது. முதல் முதல் பயனித்திருந்தாலும் பயமில்லாமல் நண்பர்களுடன் பயனித்தது மகிழ்சியான அனுபவத்தை கொடுத்தது. சென்னை விமான நிலையத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வரவேற்பு எமது ஆசிரியர் மீது அவர்கள் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தியது. ஆவரிகளின் வரவேற்பு உபசரிப்பு ஈழமாணவர்கள் என்று அறிமுகப்படுத்திய தமிழ் உணர்வு எம்மை பிரமிக்க வைத்தது.